சிபிசிஐடிக்கு மாற்றம்

img

சமூக சேவகர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய சமூக சேவகர் அடித்து கொலைசெய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடி  விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.